சனி, 26 பிப்ரவரி, 2011

நெருப்பெரிகிறது ஈழவன் நெஞ்சில்.

சோகம் சுமந்து
பறக்கிறது மனசு.
கவலையில் மூழ்கிறது
வாழ்வு.
எதிரியை
அழிக்கத்துடிக்கின்றன
புஜங்கள்.
                            -செல்வி-

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக