வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

தமிழா! கடந்து வந்த பாதையை திரும்பிப் பாரடா

தமிழா!
கடந்து வந்த பாதையை திரும்பிப் பாரடா.
தமிழன் பூர்வீகத் தேசம் 
                  சிதைந்து மாழ்வதைப்பாரடா.
விடுதலை விதைகள் கூட 
                                    எரிவதைப் பாரடா.
எரியும் நெருப்பிருந்தும் 
                   முரசு அழைக்கும்:ஓன்று சேரடா!

                                                         _செல்வி_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக