ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

மீண்டும் அந்த நாட்கள் வாராதோ

அழகான அந்த பாடசாலை
தினம் நினைவு மனம் வருடும்.
அன்புக்கு தலைமை ஆசிரியை 
பாசமுடன் பழக சக ஆசிரியர்
 உளநலம் தர அருட்சகோதரிகள்
நலம் கேட்டு ஆசையுடன்  பாடம் புகட்ட
என் மாணவர் -இவர் உயர்வில்
மனம்குளிர 
மீண்டும் அந்த நாட்கள் வாராதோ?
                                                 -செல்வி-


   மீண்டும் அந்த நாட்கள் வாராதோ

1 கருத்து: