இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

மீண்டும் அந்த நாட்கள் வாராதோ

அழகான அந்த பாடசாலை
தினம் நினைவு மனம் வருடும்.
அன்புக்கு தலைமை ஆசிரியை 
பாசமுடன் பழக சக ஆசிரியர்
 உளநலம் தர அருட்சகோதரிகள்
நலம் கேட்டு ஆசையுடன்  பாடம் புகட்ட
என் மாணவர் -இவர் உயர்வில்
மனம்குளிர 
மீண்டும் அந்த நாட்கள் வாராதோ?
                                                 -செல்வி-


   மீண்டும் அந்த நாட்கள் வாராதோ

1 கருத்து: