முத்து
இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!
சனி, 26 பிப்ரவரி, 2011
கவி முகங்கள் சிதைந்ததா
இருளும் ஒளியும் கலந்ததா?
இதய வானில் பறந்ததா?
உயிரும் உடலும் பிரிந்ததா
ஈழவானில் கழுகு பறக்குதா.
கவி முகங்கள் சிதைந்ததா.
காடும் குளமும் அழுகிதா.
மீள காலை புலருமா?
-செல்வி-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக