சனி, 26 பிப்ரவரி, 2011

கவி முகங்கள் சிதைந்ததா

இருளும் ஒளியும் கலந்ததா?
இதய வானில் பறந்ததா?
உயிரும் உடலும் பிரிந்ததா
ஈழவானில் கழுகு பறக்குதா.
கவி முகங்கள் சிதைந்ததா.
காடும் குளமும் அழுகிதா.
மீள காலை புலருமா?

                                             -செல்வி-  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக