இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

தினம் மனதில் கொண்டாட்டம்தான்

அழகான தாய்மண்ணில்
ஆங்காங்கே 
கும்பிட கோவில்கள்,
எங்கும்  
வளம்நிறை வயல்கள்,
வளைந்து சாகசம் செய்யும் அருவிகள்,
வரிசையில் பனை,வடலி,
தென்னஞ்சோலை 
குலை குலையாய் தேங்காய்,
தரையில் வெண்மணல் ,
உடன் காய்கறிகள் 
தினம் மனதில் கொண்டாட்டம்தான் . 

                                                             -செல்வி-    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக