ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

அன்னையர்தினம்

கருவறைதன்னில்
    காவியமாக்கி
 பூமித்தாயின்மடியில்
     தவழவிட்டு
ஒளியைதந்து
      ஒளியாக்கி
எம் உயர்வில்
     இதயம் பூத்திருக்கும்
என் அருமைத்தாயே
     அன்னையர்தினம்  -இன்று
அன்னியமண்ணில்-நான்
    இருந்து வாழ்த்தி மகிழ்கிறேன்.
                                                  -செல்வி -
              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக