வியாழன், 26 செப்டம்பர், 2013

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே

வடக்கு வெற்றி: அடக்கி வாசிக்கும் பொதுபலசேனா! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

பொதுபலசேனாவின் தலைவன்
கோத்தா
பாதாள கோஷ்டிகளின் தலைவனும்
அவனே
நாட்டில் குற்றச்செயல்களின்
ஆணிவேரே இவன்தான்
எல்லாம்
மகிந்தவின் ஆசியுடன்

திங்கள், 23 செப்டம்பர், 2013

தமிழ் ஆட்சி மலர்ந்தது





வடமாகானசபை தேர்தல் முடிந்தது
தமிழர் ஆட்சி மலர்ந்தது
அட்டூழியர்
கொட்டம் அடங்கிற்று
தியாகம் செய்தவர் நினைவில்
நாடு வாழும்
அசரீரி கேட்கிறது