வியாழன், 31 மார்ச், 2011
புதன், 30 மார்ச், 2011
செவ்வாய், 29 மார்ச், 2011
திங்கள், 28 மார்ச், 2011
சனி, 26 மார்ச், 2011
புதன், 23 மார்ச், 2011
செவ்வாய், 22 மார்ச், 2011
ஞாயிறு, 20 மார்ச், 2011
சனி, 19 மார்ச், 2011
வெள்ளி, 18 மார்ச், 2011
புதன், 16 மார்ச், 2011
என்னைத் தெரியுமா? நான் தான் மகிந்த ராசா சொந்த மக்களை கொல்லுதல் என்
என்னைத் தெரியுமா?
நான் தான் மகிந்த ராசா
சொந்த மக்களை கொல்லுதல்
என் வீர விளையாட்டு ஆ கா கா --
தமிழன் என்பதால்
தமிழக மீனவரைக் கொன்றேன்
இந்தி என் மந்தி
சரி நான் இனவாதி அல்ல
பல சிங்களவரைக் கொன்றிருக்கிறேன்
நான் ஜனாதிபதியாய் இருக்கிறேன்
இருபத்தியோராம் நூற்றாண்டாம் கீ கீ கீ
நான் ஏற்றத் தாழ்வு பார்ப்பதில்லை
எம் பீ ,ஊடகவியலாளர்,பிச்சைக்காரன்
எவனையும் கொள்வேன்
யமன் தான் எருதில் வருவான்
நான் அப்படியல்ல
கிபீர் ,வெள்ளை வான் எதுவென்றாலும்
சர்வதேச நீதிமன்றம் கீ கீ கீ
சட்டத்தை மதிப்பவன்
சட்டத்தில் எனக்கே டாக்டர் பட்டம் சூட்டியவன்
நான் நீதிமன்றம் போகமாட்டேன்
என் ஆட்கள் யாரையும் விடவும்மாட்டேன்
என்னைக்காட்டிக் கொடுத்து விடுவார்கள்
அலிபாபாவுக்கு நாற்பதே திருடர்கள்
எனக்கு கீ கீ கீ -------------
நான் தான் மகிந்த ராசா
சொந்த மக்களை கொல்லுதல்
என் வீர விளையாட்டு ஆ கா கா --
தமிழன் என்பதால்
தமிழக மீனவரைக் கொன்றேன்
இந்தி என் மந்தி
சரி நான் இனவாதி அல்ல
பல சிங்களவரைக் கொன்றிருக்கிறேன்
நான் ஜனாதிபதியாய் இருக்கிறேன்
இருபத்தியோராம் நூற்றாண்டாம் கீ கீ கீ
நான் ஏற்றத் தாழ்வு பார்ப்பதில்லை
எம் பீ ,ஊடகவியலாளர்,பிச்சைக்காரன்
எவனையும் கொள்வேன்
யமன் தான் எருதில் வருவான்
நான் அப்படியல்ல
கிபீர் ,வெள்ளை வான் எதுவென்றாலும்
சர்வதேச நீதிமன்றம் கீ கீ கீ
சட்டத்தை மதிப்பவன்
சட்டத்தில் எனக்கே டாக்டர் பட்டம் சூட்டியவன்
நான் நீதிமன்றம் போகமாட்டேன்
என் ஆட்கள் யாரையும் விடவும்மாட்டேன்
என்னைக்காட்டிக் கொடுத்து விடுவார்கள்
அலிபாபாவுக்கு நாற்பதே திருடர்கள்
எனக்கு கீ கீ கீ -------------
செவ்வாய், 15 மார்ச், 2011
ஞாயிறு, 13 மார்ச், 2011
மனிதன்-மனிதம்=மனிதன்?
எங்களுக்கு இரு சுனாமிகள்
முதலாவது
இயற்கையின் கொடுமை
பிள்ளைகளைத்தான்
அதிகம் அள்ளிப்போயிற்று -பெத்தும்
பிள்ளையற்று பெற்றவர் உருகினர்
இரண்டாவது
செயற்கையின் கொடுமை
பெற்றோரை இழந்தனர் பிள்ளைகள்
பிள்ளைகளை இழந்தனர் பெற்றோர்
செயற்கை தடுக்கப்படக்கூடியது
தடுக்கப்படாமல் ஊக்கமளிக்கப்பட்டது
மனிதர் வாழும் உலகத்தால்.
-செல்வி-
மனிதன்-மனிதம்=மனிதன்?
அகாசி அள்ளி அள்ளி கொடுக்க நாம் உண்ண உணவற்றவரானோம். இன்று யப்பானில் பேரழிவு
யப்பான்
சிங்களத்திற்கு முண்டு கொடுத்து
எமை அகதியாய்,வீடற்றவராய்,
நாதியற்றவராய் மாற்றிற்று.
அகாசி அள்ளி அள்ளி கொடுக்க
நாம் உண்ண உணவற்றவரானோம்.
இன்று யப்பானில் பேரழிவு
நாம் வருந்துகிறோம்
அகதி வாழ்வை நாம் அறிவோம்
உதவமுடியாமல் ஏங்குகிறோம்
உங்களுக்காய் பிரார்த்திக்கிறோம்
அடிமையால் என்ன செய்யமுடியும்.
-செல்வி-
சனி, 12 மார்ச், 2011
வெள்ளி, 11 மார்ச், 2011
வியாழன், 10 மார்ச், 2011
புதன், 9 மார்ச், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)