ஞாயிறு, 6 மார்ச், 2011

எங்கள் தேசம் எரிந்தது

எங்கள் தேசம் எரிந்தது
உலகம் வேடிக்கை பார்த்தது.
மயான பூமியில்,புகைவானில்
அழுகையின் குரல் விளையாடியது.
எரிந்த உடலில் ,ஒடிந்த கால் கையில்
கறுப்பாய்
உலகம் கறுத்து சிறுத்திருந்தது .

                                                 -செல்வி-

1 கருத்து: