சனி, 5 மார்ச், 2011

வாழ ஒருவழி தருவீரோ?

பசுமை நிறைந்த மலர்களே
பாடித்திரிந்த நினைவுகளே
கூடி ஆடித்திரிந்த மாலைகளே
ஒளிவீசும் வாடாத காலைகளே
நாடைஇழந்து தவிக்கின்றோம் 
நாடி இழந்து கிடக்கின்றோம்
ஓடிவருவீரோ ?
வாழ ஒருவழி தருவீரோ?

                               -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக