வெள்ளி, 4 மார்ச், 2011

பூக்கள் அழும் காலை

பூக்கள் அழும் காலை
தமிழர் போல்
எந்நேரமும் கொய்யப்படலாம்.
பூக்கும் மரத்திற்கும்,
தாங்குநிலத்திற்கும் 
உரிமையில்லா வாழ்வு.

                              -செல்வி-

1 கருத்து:

  1. //பூக்கும் மரத்திற்கும்,
    தாங்குநிலத்திற்கும்
    உரிமையில்லா வாழ்வு.//

    super.. vaalththukkal

    பதிலளிநீக்கு