திங்கள், 7 மார்ச், 2011

மண்ணை துறந்து எத்தனை நாள் வாழ்வோம்

மண் வீடு கட்டி விளையாடினோம்.
மண்கீறி பயிர் செய்தோம்.
மண்ணும்,மண்வாசமுமே வாழ்வானோம்.
மண்ணுக்குள் தானே விதைகளையும் மூடினோம்.
மண்ணை துறந்து எத்தனை நாள் வாழ்வோம்.

                                                       -செல்வி-   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக