வியாழன், 10 மார்ச், 2011

இன்று எல்லாம் சுடுகாட்டுச் சாம்பலாயிற்று.

குடிலிலும் சொர்க்கம் இருந்தது
காட்டிலும் குளிரான அணைப்பு இருந்தது
குளக்கரையிலும்,வயல்வெளியிலும்
பறவைகளின் சுதந்திரம் இருந்தது
கடற்கரையில்
காவிய அழகு இருந்தது
இன்று எல்லாம்
சுடுகாட்டுச் சாம்பலாயிற்று.
                                         -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக