திங்கள், 7 மார்ச், 2011

நிழல்கள் உயிர்க்கும் போது விடுதலையும் உதிக்கும்.

கனவுகள் கனியும் போது
கவிதைகள் பூக்கும் போது
நிழல்கள் உயிர்க்கும் போது
விடுதலையும் உதிக்கும்.

                                                                   செல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக