ஞாயிறு, 6 மார்ச், 2011

காலம் தான் பதில் சொல்லும்

அராஜகமும் அட்டுழியமும்
அதிகாரத்தில்----
செய்த கொலைகளை மறந்துவிட
அதன் அளவு அதிகம் .
கண்ணை மூடி பால்குடிக்குமாம் பூனை
யாம் செய்த குற்றம் என்ன?
பாரிய நயவஞ்சகமும்,காட்டுமிராண்டியியலும்
தர்மத்தை எதிர்கொள்ளுமா?
காலம் தான் பதில் சொல்லும்.
                                                -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக