புதன், 9 மார்ச், 2011

காலை விடிவதும் மாலை மறைவதும் எங்கள் ஊரில்த்தான் அழகு என்கிறாள் சின்ன மகள் இரவின்

காலை விடிவதும்
மாலை மறைவதும்
எங்கள் ஊரில்த்தான் அழகு
என்கிறாள் சின்ன மகள்
இரவின் நிலாவொளி
எங்கள் ஊரில்த்தான் அழகு
என்கிறாள் பெரிய மகள்
எங்கள் ஊர்தான் அழகு
என்கிறது என்மனம்
யார் தான் சொல்வார்கள்
தாயை விட சிறந்தது உளது என்று.
                                                     -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக