புதன், 2 மார்ச், 2011

நீருக்குள் தெரியும் விம்பம் கூட அழகு கண்ணீருக்குள் தெரியும் எங்கள் வாழ்வு அப்படியல்ல

நீருக்குள் தெரியும் விம்பம் கூட அழகு
கண்ணீருக்குள் தெரியும் எங்கள் வாழ்வு அப்படியல்ல.
உயர உயர சென்று அங்கிருந்து வீழ்ந்தவர் நாம்
காயம் பெரிதும் ஆறாததும்.
                                                       -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக