சனி, 5 மார்ச், 2011

ஐயோ துயிலும் இல்லங்களைப்பாரீர்.



மாவீரர் துயிலும் இல்லத்தை
மாசுபடுத்திய சிங்களம்.
சிங்கள இனத்தை
அருவருக்கத் தக்க இனமாய்
மாற்றினார் மகிந்த.
மகிந்தரும்,கடாபியும்
ஒருவண்டில் இழுவைகள்.
காயம் மாறலாம் வடு மாறாது.

                                                             -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக