ஞாயிறு, 13 மார்ச், 2011

அகாசி அள்ளி அள்ளி கொடுக்க நாம் உண்ண உணவற்றவரானோம். இன்று யப்பானில் பேரழிவு


யப்பான்
சிங்களத்திற்கு முண்டு கொடுத்து
எமை அகதியாய்,வீடற்றவராய்,
நாதியற்றவராய் மாற்றிற்று.
அகாசி அள்ளி அள்ளி கொடுக்க
நாம் உண்ண உணவற்றவரானோம்.
இன்று யப்பானில் பேரழிவு
நாம் வருந்துகிறோம்
அகதி வாழ்வை நாம் அறிவோம்
உதவமுடியாமல் ஏங்குகிறோம்
உங்களுக்காய் பிரார்த்திக்கிறோம்
அடிமையால் என்ன செய்யமுடியும்.

                                                     -செல்வி-  

1 கருத்து: