திங்கள், 7 மார்ச், 2011

எம் நீலவானம் எப்படி எம் மண்ணிறமாயிற்று. மண்ணில் கலந்தவர் நினைவில்


எம் நீலவானம்
எப்படி எம் மண்ணிறமாயிற்று.
மண்ணில் கலந்தவர் நினைவில்
மண்ணிறமாயிற்றோ?
துயிலும் இல்லங்களை அகழ்ந்து
பாதை போட்ட பாதகர் முன்
முடிந்தால் என்னையும் அகழ் என்கிறதோ?

                                                              -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக