வியாழன், 3 மார்ச், 2011

பசப்பு வார்த்தை நம்பி சரணடைவு

பசப்பு வார்த்தை நம்பி
சரணடைவு.
ஈனக்குரல் அடங்கும்வரை 
சித்திரவதை.-திரு நாட்டின் முதல் மனிதன் 
நாட்டின் முதல் இட மோசடிப்பேர்வழி
அரியாசனம் ஏற்றியவரின் வாக்குமூலம்.
இனியும்
முதுகெலும்புடன் நம்பலாமா?  

                                                -செல்வி-       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக