ஞாயிறு, 20 மார்ச், 2011

சரித்திரத்தில் தமிழன் கரைவானா? சகாப்தமாய் நிமிர்வானா?


ஓடி ஓடி கால்கள் தேய்ந்தன
ஊர் ஊராயான இடப்பெயர்வு
சொந்த/பூர்வீகமண்ணில் ஓட்டம்
சாக்களுக்கிடையில் வாழ்வு
தப்பியவரை
தவித்த முயல் அடித்தது சிங்களம்
சரித்திரத்தில்
தமிழன் கரைவானா?
சகாப்தமாய் நிமிர்வானா?

                                            -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக