முத்து
திங்கள், 1 ஆகஸ்ட், 2011
எங்களுக்கு ஐந்தறிவு தானே
நாங்கள் உழைப்புக்காய் புல்லு வெட்டுவோம்
நன்றியிருக்கிறது
காவல் காப்போம்
சுயநலமும் அவ்வளவு இல்லை
எங்களை டக்லஸ் கருணாவுடன்
ஒப்பிடவேண்டாம் -ஆனால்
அவர்களைப்போல்
நாமும் காட்டிக்கொடுப்போம்
எங்களுக்கு ஐந்தறிவு தானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக