திங்கள், 1 ஆகஸ்ட், 2011

எங்களுக்கு ஐந்தறிவு தானே



நாங்கள் உழைப்புக்காய் புல்லு வெட்டுவோம் 
நன்றியிருக்கிறது 
காவல் காப்போம் 
சுயநலமும் அவ்வளவு இல்லை
எங்களை டக்லஸ் கருணாவுடன் 
ஒப்பிடவேண்டாம் -ஆனால் 
அவர்களைப்போல் 
நாமும் காட்டிக்கொடுப்போம் 
எங்களுக்கு ஐந்தறிவு தானே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக