வெள்ளி, 6 ஜூலை, 2012

மகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான்



நிமலரூபன் ஒரு தமிழ் கைதி 
ஒரு ஏழை 
அரச சிறைக்கூடத்தில் 
அடித்து,அடித்து,அடித்தே 
கொலை செய்யப்பட்டான் 
சக கைதிகள் அடிகாயங்களுடன் 
இன்னும் சாகவில்லை 
கொலைகாரன் மகிந்தா 
இன்னும் கெக்கட்டம்விட்டு 
சிரிக்கிறான் 
ஜனநாயகமும் சிரிக்கிறது 
அடிவருடிகள் மூச்சுபேச்சில்லை
பௌத்தம் இன்னும் வாழ்வதாய்
பிக்குகள் சொல்கிறார்கள்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக