இனிய மாலைப் பொழுதில், இந்த வலைப் பக்கத்திற்கு வந்ததற்கு - நன்றி

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சாத்தான் ஓதும் வேதம்



ஆடு நனையுது என்று 
ஓநாய் அழுகுது 
மனிதர் "சா"கையில் 
கொடியோடு ஆடிய மிருகம் 
சாத்தான் ஓதும் வேதம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக