வியாழன், 30 ஆகஸ்ட், 2012

கள்ளனின் பொலிசு வேஷம் எத்தனை நாளைக்கு?



"நாம் இறமையுள்ள நாடு 
எமது பிரச்னையை 
நாமே தீர்ப்போம் " மகிந்த 
உங்களாலைதானே 
காணாமல் போனார்கள் 
நீங்கள்தானே சூத்திரதாரிகள் 
பிரச்னையை தீர்க்க
உங்களாலை இயலாட்டி 
எங்கே ஐயா இறைமை?
எப்படி ஐயா கோழியும் 
மரநாயும் ஒரு கூட்டுக்குள்ள 
வாழுறது? 

கள்ளனின்   
பொலிசு வேஷம்   
எத்தனை நாளைக்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக