சனி, 17 செப்டம்பர், 2011

பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா

நீர் உண்மை வீரம் காட்டுவதாயின்
அமெர்க்காவுடன் போர்
பிரகடனம் செய்யும்
அதைவிட்டு
வெட்டு வீரப்பேச்சு வேண்டாம்
சிறு புலி அணியை வெல்ல
உலகத்தை கூட்டிவந்ததும்
போதாதென்று
போர் சட்டங்களை மீறிய
கோழை நீர்.


பரம சிவன் கழுத்திலிருந்து 
பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக