புதன், 4 ஏப்ரல், 2012

கொலைக்கு ஒத்துழைத்தால் நேசசக்திகள்





எம் இறைமையில்
எவரும் தலையிடக்கூடாது
எமது வேலையை
நாம் பார்ப்போம்
என்ன கொலை செய்தாலும்
யாரும் தலையிடக்கூடாது
எம்மை யாரும் குற்றம் சொன்னால்
நாம்
அவர்களை பயங்கரவாதிகள்
என்றே அழைப்போம்
இது (இறக்கும்)இறமையுள்ள நாடு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக