வெள்ளி, 20 ஏப்ரல், 2012

பேடிப்பயல் யாருக்கு வீரம் காட்டுறார்



ஐயா பிடிபட்டுடுவாரோ 
உய் !இராமேஸ்வரம்  போய் 
ஆர்ப்பாட்டம் செய்வாராம் 
அடிவருடிக்கும் சூடு சுரணை இருக்குமோ?
கொலைக்குற்றவாளியை 
அங்க தேடுறாங்கள் 
நரியாவது மூளை இல்லாமல் போய் 
அங்க அம்பிடுறது 
சும்மா கதைக்குத்தான் 
பேடிப்பயல் யாருக்கு வீரம்  காட்டுறார்  
ஐயா எத்தனை கதையை விட்டிருப்பார்?
மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி 
போராடப்போனவர் அபிவிருத்தியாம் 
பை நிரப்ப நல்ல யோசனைதான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக