ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தமிழர் உயிரை பணயம் வைத்து புலம்பெயருகின்றனர்

boat_people

தமிழனின் வாழ்நிலம்
அழகானது,வளமானது
இன்று
சிங்கள அட்டூழியத்தால்
தமிழர் அகதியாகின்றனர்
உயிரை பணயம் வைத்து
புலம்பெயருகின்றனர்
சிங்களவர் தின்ற உயிர்களில்
கடலில் கரைந்த உயிர்களும் சேரும்
அகதிவாழ்வின் கொடுமை
அனுபவித்தாலே புரியும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக