வெள்ளி, 9 மார்ச், 2012

காறித்துப்பும் வரலாற்றில் நீயும் இருப்பாய்





எத்தனை பெண்களின்
பொட்டு அழிக்கப்பட்டது
தெரிந்தும்
பொட்டு வைத்து
தமிழரை கழுத்தறுக்கிறாய்
கதிர்காமார்கள்
மட்டுமல்ல
காசுக்காய்
கதிர்காமிகளும்
தாயைக் கொல்வார்கள்
என்கிறாய்
மறவாதே !
காறித்துப்பும்
வரலாற்றில் நீயும் இருப்பாய்
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக