புதன், 28 மார்ச், 2012

அது பிச்சையாய்,கப்பமாய் எடுத்தது


 

ஜெனிவாவிற்கு
போயிட்டு வாறன்
வழமை போல
இனத்தை காட்டிக்குடுத்திட்டு வாறன்
மத்தியில் கூட்டாச்சி
மாநிலத்தில் சுயாட்சி
என்று இப்ப நான் சொல்லுறதில்லை
தாறதை தாங்கோ
என்றுதான் கேட்பன்
ஏனென்றால்
அவங்கள்
அமைச்சர் பதவியை பிடுங்கிவிடுவாங்கள்
சூடு சுரணை
மானம் மரியாதையை தவிர
எல்லாம் எங்களிற்ற இருக்கு
அது பிச்சையாய்,கப்பமாய் எடுத்தது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக