புதன், 15 பிப்ரவரி, 2012

மீண்டும் மனிதனிலிருந்து குரங்கு வருமா?( இது 350 வது பதிவு )







குரங்கில் இருந்து மனிதன் வந்து
செய்த கொடுமைகள் போதும் என்று
மீண்டும்
மனிதனிலிருந்து
குரங்கு வருமா?
குரங்கு கூர்ப்பில் உயர்ந்ததா?
மனிதம் செத்து
களவற்ற மனம் உயிர்க்குமா?

மனித கொடுமையை
குரங்கு பாவமாய் சுமப்பதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக