வெள்ளி, 18 மே, 2012

மூன்றாம் ஆண்டு நிறைவு வேதனை

Posted Image

முள்ளிவாய்க்காலில்   
சிங்கள பயங்கரவாதத்தால் 
உயிரிழந்த அனைத்து உயிர்களுக்கும் 
உளப்பூர்வமான அஞ்சலி 
உறவுகளைத்தொலைத்த,இழந்த 
உறவுகளுக்கும்,
அங்கம் இழந்த சகோதர்களுக்கும் 
அமைதிப்பிரார்த்தனை 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக