இன்று மாவீரர் நாள்
துயிலும் இல்ல சிதைவுகளில்
தமிழர் மனங்கள் உறைந்து கிடக்கிறது
சுதந்திரத்தின் தேவை
இன்று அதிகமாகிறது
என்ன ஏது செய்வது என்று
மனம் அங்கலாய்த்தாலும்
மீண்டும் பழைய காலம் வரும்
நம்பிக்கை விடிவெள்ளியாய் தெரிகிறது
கனவை மீட்டிட
இன்றும் ஒளி ஏற்றப்படும்
எதிரிக்குள்ளும் சலனமில்லாமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக