முத்து
இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!
வியாழன், 15 டிசம்பர், 2011
ஒரு இனம் அழியப்போகிறது
ஈழமெங்கும் சிங்கள குடியேற்றம்
துணை போகும் தமிழ் சேவகர்கள்
ஒரு இனம் அழியப்போகிறது
கோடரிக்காம்புகள்
எண்ணெய் ஊற்றியபடியும்
மதில் மேல் பூனையாயும்
ஒரு இனம் அழியப்போகிறது
மதத்திற்கு யாரும் எதிர்ப்பில்லை
இன அழிப்பிற்கு அது துனைபோகிறதே
கவலை தருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக