வெள்ளி, 16 டிசம்பர், 2011

ஏமாற்று ஆணைக்குழு

யுத்தத்தின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் - அரசாங்கம்

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது

உண்மையை கண்டறியாமல் நடிக்கும் குழு
ஏமாற்றுக்குழு
ஆணைக்குழு அமைக்கும் போதே
கொலைகாரர்கள்
அதன் அறிக்கையையும் தயாரித்துவிட்டனர்
தண்டனை வழங்குவார்களாம்  
யாருக்கு யார் ?
கொலைகாரர்களே தண்டனை வழங்கும்
பொறுப்பிலும்,
தண்டனை ஏற்க யாராவது
இளிச்ச வாயன் மாட்டுப்படுவான்?
ஏமாறுவோர் இருக்கும்வரை
ஏமாற்றுவோர் இருப்பர்
அதிகாரங்களுடன்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக