இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

வியாழன், 29 டிசம்பர், 2011

தமிழன் தரணியெங்கும் தலை நிமிர்ந்து வாழலாம்



தேசம் எம் தாய்த்தேசம்
தலைவன் தேசத்தலைவன்
அர்ப்பணிப்பின் அளவில்
தேசம் முழு பூமியாகிறது
சுதந்திர வரலாறு
உலகில் மீள எழுதப்பட்டது
இனி எங்கும் எழுதப்படமுடியாதது.
தமிழன் தரணியெங்கும்
தலை நிமிர்ந்து வாழலாம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக