செவ்வாய், 27 டிசம்பர், 2011

மரத்தால் வீழ்ந்தவரை மாடுகள் ஏறி உழக்கும் கதையின் தொடர்ச்சி



சுனாமியின் கொடூரம்
இலங்கையை பிழிந்த
ஏழாம் ஆண்டு நினைவு
மரத்தால் வீழ்ந்தவரை
மாடுகள் ஏறி உழக்கும்
கதையின் தொடர்ச்சி
இழப்புகளை
யாரால் ஈடுசெய்ய முடியும்
அஞ்சலி செய்து
காவு கொண்ட உயிர்களை
நினைந்து உருகுவோம்     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக