உலகக் கிண்ண வெற்றி யுத்த வெற்றி போன்றது: பொன்சேகா
சிறைக்குள் இருந்தாலும்
மனக்கொழுப்பு குறையவில்லை
சிங்களன் தமிழனை
உய்ய விடப்போவதில்லை-இன்னும்
சில தமிழ் ஏவல்ப்பேய்களுக்கு
சுய நலனே சொர்க்கம்
சிங்களன் சிங்களன் தான்
தமிழன் என்றால்
சிங்களன் எல்லாம் ஒன்று
தமிழனோ
சுயநலத்தில் நன்று?
உலகக்கிண்ண துடப்பாட்டுப் போட்டியின் இறுதிஆட்டத்தில் சிறிலங்கா அணி பெறும் வெற்றியானது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் உயிரைத் தியாகம் செய்த படையினருக்கு செலுத்தப்படும் காணிக்கையாக அமையும் என்று கூறியுள்ளார் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக