சனி, 23 ஏப்ரல், 2011

உண்மை/தர்மம் இருந்தால் விசாரணையை துணிவாய் எதிர்கொள்வான்


ஐ நாவே
கொலைகாரன் என்ற பின்
காட்போட் வீரனின் கண்களில்
பயமோ பயம்
உண்மை/தர்மம் இருந்தால்
விசாரணையை துணிவாய் எதிர்கொள்வான்
சொற்ப தனித்தமிழருடன்
தனிச் சிங்களவனாய் வராமல்
உலகையும் கூட்டி சண்டை பிடித்த கோழை
மகாவம்சத்தை புழுகால்புனையப்போகிறான்
நச்சு யமன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக