வெள்ளி, 15 ஏப்ரல், 2011

மைகள் பூசிய வர்ணம் கண்ணீரில் கரைகிறது




பசுமை நிறை நினைவுகள்
மனதில் படர்கிறது
சுமைகள் நிறை வாழ்வில் 
பாரம் குறைக்கின்றன 
மைகள் பூசிய வர்ணம்
கண்ணீரில் கரைகிறது 

                                          -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக