ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

இது இனியும் தொடருமா?



எத்தனை காலத்திற்கு
இது தொடரும்
இனியும் தொடருமா?
தமிழர்கள்
ஈழத்தில் இருந்தாலென்ன
தமிழகத்தில் இருந்தாலென்ன
மகி அண்ணன் தான் கொன்றான்
எனக்கு அதனால் அரசியல்
சிங்கிற்கு
செக்கென்ன சிவலிங்கமென்ன
ஐ நாவில் அண்ணன் பிடிபட்டுட்டான்
எங்களையும் காட்டிக்கொடுப்பானோ?
தேவை என்றால்
காலை தேநீருக்கும் ,சாப்பாட்டிற்கும்
இடையில உண்ணாவிரதம் இருக்கவேண்டிவரும்
  

2 கருத்துகள்:

  1. இந்திய தேச கட்டமைப்பின்
    நிர்பந்தம் ஈழ தமிழின அழிப்பு
    அதற்கு துணை போனது கருணாநிதியின்
    வரலாற்று இழுக்கு ..

    தொடர்வாய் தோழியே
    மலர்வாய் மென்மேலும்............

    பதிலளிநீக்கு