திங்கள், 4 ஏப்ரல், 2011

அழியாத கோலங்களை வரைந்தது யார்?


செழிப்பு அற்ற நிலம்
பணத்தால்
கட்டிடமாய்
எழுந்து நிற்கிறது
செழிப்பான என் நிலமோ
அந்நியரால்
அழிந்துகிடக்கிறது
அழியாத கோலங்களை
வரைந்தது யார்?

                                -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக