முத்து
இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!
புதன், 1 ஜூன், 2011
மண்ணின் வேர்களை பிடுங்கி களைகளை நடுகிறார் மண்ணின் எதிரிகள்
எங்கள் வாழ்வின்
இதமான நாட்கள்
எங்கள் மண்ணில்
கூடியிருந்த நாட்களே
மண்ணின் வேர்களை பிடுங்கி
களைகளை நடுகிறார்
மண்ணின் எதிரிகள்
மண்ணின் செழிப்பினை
அபகரித்து
கொதி புண்ணாய்
மாற்றுறார் எதிரிகள்
-செல்வி-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக