முத்து
இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!
சனி, 18 ஜூன், 2011
தன் இனத்தை அழித்ததை ஆமோதித்ததட்காய் இந்த கட்டித்தழுவல்
ஆடு நனையுது என்று
ஓநாய்
அன்று மட்டுமல்ல
இன்றும் அழுகிறது
அரசியல் பிச்சை
எஜமான் சேவகன்
நிலைகளையும் தாண்டி
தன் இனத்தை அழித்ததை
ஆமோதித்ததட்காய்
இந்த கட்டித்தழுவல்
தாயை நாயாய்
மாற்றியமைக்காய்
இந்நகர்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக