திங்கள், 27 ஜூன், 2011

உணர்வுகள் வரையும் பாடல்


 Posted Image

அமைதியாய் ஒரு அகவணக்கம் 
உருகுவது 
மெழுகுவர்த்தி அல்ல 
உயிராய் உருகும் மனிதம் 
தம் சொந்தங்களுக்காய் 
நினைவேந்தும் உருக்கம் 
கவிதைகள் உருகும் காவியம்
உணர்வுகள் வரையும் பாடல் 
உண்மை உள்ளங்களுக்கு கேட்கும்

                                                   -செல்வி-

1 கருத்து: