சனி, 16 ஜூலை, 2011

பொய்கள் ஊறும் தேசம் எம் வரலாறை சிதைக்கப்போகிறது





ஆறறிவு மனிதன் 
உண்மையிலேயே 
வாளுடன் 
தன் இனத்திற்காய் 
போரிட்டு வாழ்ந்தவனுக்கு -அவன் 
நினைவின் பெருமதிப்புச் சிலையை 
சிதைத்தது -அவ் இனத்தின் 
ஆன்மாவை சிதைத்ததுக்கு சமன் 

வரலாற்றில் எப்போதாவது 
சிங்கம் வாளேந்தி இருக்கிறதா?
பொய்கள் ஊறும் தேசம் 
எம் வரலாறை சிதைக்கப்போகிறது   
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக