செவ்வாய், 12 ஜூலை, 2011

யாராவது இவ்வுலகிற்கு சொல்வீர்களா?


எனது மண்ணின் துயரை 
யாராவது 
இவ்வுலகிற்கு 
சொல்வீர்களா?
நான் குஞ்சாக இருக்கையில் 
என்னுடன் 
விளையாடிய 
குழந்தைகளை காணவில்லை.
சவக்காடாய் போன 
என் சொர்க்க பூமியை 
மீட்டுத் தருவீர்களா?
                        -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக