வெள்ளி, 20 ஜனவரி, 2012

காலம் குறிப்பெழுதும்





ஒரு காலத்தின் சுவடு 
தமிழன் ஆண்ட அடையாளம் 
தமிழனை மண்ணில் புதைத்தார் 
மண்ணை எங்கே புதைப்பார் ?
வடுக்களை பிடிங்கினார் 
அதை விட 
பெரு வடுக்கள் தோன்றுது 
நாகசாகி ,சீரோசீமா 
மீண்டும் வருமா?
காலம் குறிப்பெழுதும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக